Truth Never Fails

Monday, July 4, 2016

We reap what we sow

We reap what we sow ....
எதை விதைகிறோமோ அதைதான் அறுப்போம்.
(திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்)
.
இதை கர்மான்னு சொன்னாலும் சரி
இல்லை
வீதின்னு சொன்னாலும் சரி
இல்லை
கடவுளை நம்புனாலும் சரி
இல்லை
நம்பாட்டியும் சரி
.இல்லை
உலக நீதின்னு விளக்கம் கொடுத்தாலும் சரி.
.
lastல
கூட்டி கழிச்சிப் பாத்தா கணக்கு சரியா இருக்கும்..
.
மற்றவரை ஏமாற்றிவிட்டு  அல்லது நம்பிக்கை மோசடி  செய்துவிட்டு அல்லது  துரோகம்  செய்துவிட்டு  நிம்மதியாக  நல்லபடியாக  வாழவே முடியாது.
வாழ்க்கையில் நேர்மை நன்னயம் பொய் சொல்லாமை மிகவும் முக்கியம்
.
Krishna Kumar G

No comments:

Post a Comment