Truth Never Fails

Wednesday, June 28, 2017

Scrambled eggs/kavithaigal /கருத்துகள்.



நீ இல்லாத வாழ்வு தான் மிகவும் ரசனை நிறைந்ததாக இருக்கிறது .
நீ இருந்த போது உன் சுமைகளே என் சிந்தனை முழுவது ஆட்கொண்டு இருந்தது..💐

* ஆண்களின் பார்வையில்
என்கிற ஒரு பெண்ணின் சிந்தனையில்
பெண்கள் என்றால் வெறும் ஒரு காம இச்சை பொருள் மட்டுமே..

ஆணின் பார்வையில்
அப்படி என்றால் ஏன் ஒரு பெண்ணை ஒரு ஆண் காதலிக்க வேண்டும் அன்பு காட்ட வேண்டும்..

வெறும் காம இச்சை பொருளாக மட்டுமே பயன்படுத்தி விட்டு சென்று இருக்க கூடாதா ?
என்கிற கேள்வியை போலி பெண்ணியம் பேசுபவர்களுக்கு ஆணின் ஆண்ணியம் பார்வையில் இருந்து

பெண்ணின் பார்வையில்
படும் படியாக
சில கேள்விகள்..
😊

* அப்போ One night stand , Living together பற்றி சொல்ல
எனக்கு தயக்கம் இல்லை..

No comments:

Post a Comment